பிப்ரவரி 27 - இன்று நல்ல காரியம் செய்யலாமா ?

Feb 27, 2023,09:37 AM IST
இன்று பிப்ரவரி 27, திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 15.
இன்று கரிநாள். வளர்பிறை அஷ்டமி - கீழ்நோக்கு நாள்.



காலை 05.55 வரை சப்தமி. பிறகு அஷ்டமி. இன்று அதிகாலை 05.56 துவங்கி, பிப்ரவரி 28 ம் தேதி காலை 06.52 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 09.58 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.29 வரை சித்தயோகமும், 09.58 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை




கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை 
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 மணி வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

இன்று என்ன காரியங்கள் செய்யலாம் ?

அபிஷேகம்  செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பிரச்சனைகளை பேசி தீர்வு காண்பதற்கு ஏற்ற நாள். இன்று கரிநாள், அஷ்டமி என்பதனால் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும். நமக்கு வேண்டிய வேண்டுதல்களை முன் வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். பைரவரிடம் வரங்களை வேண்டி பெறுவதற்கு ஏற்ற நாள் வளர்பிறை அஷ்டமி நாளாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்