புனே: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல்நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல்நலக்குறைவால் மஹாராஷ்டிரா, லத்தூரில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91. இவர் தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக பதவி வகித்திருந்தார். 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2010 முதல் 2015ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் பதவி வகித்திஓந்தார். 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வர்த்தகத் துறை மற்றும் விமானபப் போக்குவரத்து துறை அமைச்சராகவும் சிவராஜ் பாட்டீல் பதவி வகித்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}