தேனும் தேனீயும்.. வாடும் மலரும்.. Bee and flower

Feb 25, 2026,03:51 PM IST

மலர் தனது அழகாலும் மணத்தாலும் தேனீயை அன்புடன் ஈர்க்கிறது. ஆனால் தேனீக்கோ அது ஒரு கடமை மட்டுமே. தேனைச் சேகரிப்பதிலும் மகரந்தச் சேர்க்கை செய்வதிலுமே அதன் கவனம் இருக்கிறது. மலரின் மென்மையான அன்பை அது உணரத் தவறிவிடுகிறது.


மலர் மிகவும் மென்மையானது, ஒரு உண்மையான அன்பிற்காக ஏங்குவது. இறுதியில், அந்த மலர் பறிக்கப்பட்டு இறைவனுக்குச் சூட்டப்படும்போது, அது வாடினாலும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த திருப்தியில் மகிழ்கிறது.


இப்படித்தானே மனிதர்களும்.. எல்லாமே கடமைக்காகத்தான்.. எந்த அன்பையும், உண்மையையும் அவர்கள் உணர்வது இல்லை இல்லையா!


நமது புன்னகைப் பேரரசி ஜி. சரளா எழுதியுள்ள அழகிய கவிதை:




The flower bloomed

Inviting the bee by it's perfume

Elated & was proud

As the bee happily buzzed aloud 

The flower in shy graced in breeze

The bee felt it's job ease

As to visit another flower

Never understood the love of the flower 

Though attracted by it's beauty

As the bee paid attention only to it's duty 

Collected not only the nectar

Also served as a best pollinator 

But it's born highlighted to be wild

Poor flower is naturally mild 

Being a spiritual factor

Yearned for a true love reactor 

When I plucked & placed to God

It happily withered & never felt odd 

For being lived a worthy life

But the bee's life

Ended with man's strife

While protecting it's hive resulting in rife. 


(About the Author.. G Sarala, Proprietor,  GRR FINANCE, CHENNAI -99)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது

news

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

news

எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!

news

திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!

news

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்

news

நமக்கான வாகனம் இதோ வந்துவிட்டது... இலட்சியத்தை வெல்வோம் - ராமதாஸ் அதிரடி

news

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!

news

கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!

news

தோழர் நல்லக்கண்ணு!

அதிகம் பார்க்கும் செய்திகள்