இன்று டிசம்பர் 22, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 06
கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10 மணி வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் வருகிறது. அதிகாலை 12.20 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு இரவு 11.18 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.20 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.18 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, யாத்திரை செல்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கருடாழ்வாரை வழிபடுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - பயம்
கடகம் - வரவு
சிம்மம் - புகழ்
கன்னி - முயற்சி
துலாம் - கவலை
விருச்சிகம் - அச்சம்
தனுசு - நட்பு
மகரம் - தடை
கும்பம் - பகை
மீனம் - மகிழ்ச்சி
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}