இன்று டிசம்பர் 22, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 06
கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10 மணி வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் வருகிறது. அதிகாலை 12.20 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு இரவு 11.18 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.20 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.18 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, யாத்திரை செல்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கருடாழ்வாரை வழிபடுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - பயம்
கடகம் - வரவு
சிம்மம் - புகழ்
கன்னி - முயற்சி
துலாம் - கவலை
விருச்சிகம் - அச்சம்
தனுசு - நட்பு
மகரம் - தடை
கும்பம் - பகை
மீனம் - மகிழ்ச்சி
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}