இன்று டிசம்பர் 22, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 06
கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10 மணி வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் வருகிறது. அதிகாலை 12.20 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு இரவு 11.18 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.20 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.18 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, யாத்திரை செல்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கருடாழ்வாரை வழிபடுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - பயம்
கடகம் - வரவு
சிம்மம் - புகழ்
கன்னி - முயற்சி
துலாம் - கவலை
விருச்சிகம் - அச்சம்
தனுசு - நட்பு
மகரம் - தடை
கும்பம் - பகை
மீனம் - மகிழ்ச்சி
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}