விஸ்வரூபம் எடுக்கும் கிராசிம் டெக்ஸ்டைல்ஸ்..  120 கிளைகள் திறக்க முடிவு!

Sep 10, 2023,02:20 PM IST
கொல்கத்தா: கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜவுளிப் பிரிவானது அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் சிறு நகரங்களில் 100 முதல் 120 கிளைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனம்தான் கிராசிம். இந்த நிறுவனம் தனது பிசினஸை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பெரு நகரங்களில் கிராசிம் நிறுவனத்தின் சுவடுகள் அழுத்தமாகவே உள்ளன. அடுத்து சிறு நகரங்களிலும் வர்த்தகத்தை கைப்பற்ற கிராசிம் தீர்மானித்துள்ளது.



அடுத்த 2 ஆண்டுகளில் 100 முதல் 120 சில்லறை விற்பனை கிளைகளைத் தொடங்க கிராசிம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சத்யாகி கோஷ் கூறுகையில்,  எங்களது வெற்றிக் கதை குறித்து நாங்கள் பாசிட்டிவான எண்ணத்தில் இருக்கிறோம். மொத்த வணிகம் மட்டுமல்லாமல் சில்லறை விற்பனை வர்த்தகத்திலும் நாங்கள் விரிவாக்கம் செய்யவுள்ளோம்.

அடுத்த 2 ஆண்டுகளில்  இந்தியாவின் சிறு, குறு நகரங்களில் 100 முதல் 120 லினன் கிளப் சில்லறை விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்