விஸ்வரூபம் எடுக்கும் கிராசிம் டெக்ஸ்டைல்ஸ்..  120 கிளைகள் திறக்க முடிவு!

Sep 10, 2023,02:20 PM IST
கொல்கத்தா: கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜவுளிப் பிரிவானது அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் சிறு நகரங்களில் 100 முதல் 120 கிளைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனம்தான் கிராசிம். இந்த நிறுவனம் தனது பிசினஸை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பெரு நகரங்களில் கிராசிம் நிறுவனத்தின் சுவடுகள் அழுத்தமாகவே உள்ளன. அடுத்து சிறு நகரங்களிலும் வர்த்தகத்தை கைப்பற்ற கிராசிம் தீர்மானித்துள்ளது.



அடுத்த 2 ஆண்டுகளில் 100 முதல் 120 சில்லறை விற்பனை கிளைகளைத் தொடங்க கிராசிம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சத்யாகி கோஷ் கூறுகையில்,  எங்களது வெற்றிக் கதை குறித்து நாங்கள் பாசிட்டிவான எண்ணத்தில் இருக்கிறோம். மொத்த வணிகம் மட்டுமல்லாமல் சில்லறை விற்பனை வர்த்தகத்திலும் நாங்கள் விரிவாக்கம் செய்யவுள்ளோம்.

அடுத்த 2 ஆண்டுகளில்  இந்தியாவின் சிறு, குறு நகரங்களில் 100 முதல் 120 லினன் கிளப் சில்லறை விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்