வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

Dec 11, 2025,01:32 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா 


வீரத்தில்   தோன்றிய 

விளை நிலமாக.....


எங்கள் பாரதத்தின்

ஒளி வீசும் 

கவி நிலவாக...


எட்டயபுரத்தின்

எழுச்சி மிகு 

தோன்றலாக.....


செந்தமிழுக்கு  தலைவணங்கி   

நிற்கும் 

நாயகனாக......


அநீதியை எதிர்த்து

போரிட்டு நிற்கும் 

வீரனாக.....




காவியம் படைக்கும் 

கவிஞருக்கு

எல்லாம்

கவிஞனாக......


முடிவில்லா தமிழுக்கு 

முதன்மையான 

தலைவனாக.....


முத்தமிழின் இன்பத்தை

இதயத்தில் ரசிக்கும் ரசிகனாக......


பராசக்தி அன்னையின் மீதுள்ள பக்தியின்

பக்தனாக......


தமிழினத்தின் 

அன்புக்கு 

அடிபணியும் 

அரசனாக.....


பாரத தாயின் 

பாசமிகு 

மகனாக......


கார்வண்ண 

கண்ணனின் 

தோழனாக........


கண்ணம்மா வின் 

இதயம் விரும்பிய

காதலனாக......


கன்னி பெண்களின் 

கற்புக்கு 

காவலனாக.....


முண்டாசுக்கும்

முறுக்கு மீசைக்கும் 

சொந்தமாக....


எங்கள் பாரதம் 

போற்றும் 

பாரதியே........


வாழிய நின் புகழ்....

வாழிய செந்தமிழ்.....


வானுள்ள வரையில் 

வையகம் போற்றிட....


எங்கள் பாரதம் 

தந்த பரிசே 

எங்கள் 

பாரதி.....


வாழிய வாழிய வே....!


(சிவ.ஆ. மலர்விழி ராஜா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

news

மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்