- உரொனால்டு இரீகன்
மண்ணுலகத்து மாந்தரை
மீட்க வந்த
விண்ணுலகத்து
விடிவெள்ளியே
அவமான அடையாளமான
சிலுவையை
அகிலமெங்கும் மீட்பின்
அடையாளமாக்கியவரே

கல்லறையை மட்டும்
நீர் பிளக்கவில்லை
காலத்தையும்
இரண்டாக பிளந்துள்ளீர்
உயிரை எடுத்தே பழக்கப்பட்ட
கல்லறையும்
உயிரைக் கொடுத்து அதனை
மீட்டுக் கொண்டது
உம் வாழ்வின் விழுமியங்களை அறிந்து
நாங்கள் மீட்பு கொள்வது எப்போது?
(உரொனால்டு இரீகன், இயந்திரவியல் பொறியாளர்)
தாவீதின் குலத்திலிருந்தே மீட்பர் தோன்றுவார்.. அவதரித்தார் இயேசுநாதர்!
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
{{comments.comment}}