- உரொனால்டு இரீகன்
மண்ணுலகத்து மாந்தரை
மீட்க வந்த
விண்ணுலகத்து
விடிவெள்ளியே
அவமான அடையாளமான
சிலுவையை
அகிலமெங்கும் மீட்பின்
அடையாளமாக்கியவரே

கல்லறையை மட்டும்
நீர் பிளக்கவில்லை
காலத்தையும்
இரண்டாக பிளந்துள்ளீர்
உயிரை எடுத்தே பழக்கப்பட்ட
கல்லறையும்
உயிரைக் கொடுத்து அதனை
மீட்டுக் கொண்டது
உம் வாழ்வின் விழுமியங்களை அறிந்து
நாங்கள் மீட்பு கொள்வது எப்போது?
(உரொனால்டு இரீகன், இயந்திரவியல் பொறியாளர்)
தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை
சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரித கதியில் வழக்குப் பதிவு, விசாரணை.. முதல்வர் விஜய்
என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?.. சசிகாந்த் செந்தில் பதிலடி
500 ரூபாய் பென்சனுக்காக 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!
Monday Motivation: உரைகாரன்.. மெளனம்.. நம்பிக்கை.. முனைவர் தங்கலட்சுமியின் 3 முத்துக் கவிதைகள்!
திங்கள் சிந்தனை: எப்படிப்பட்ட ஆசைக்கு இந்த பிரபஞ்சம் உன்னுடன் வரும்?
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
{{comments.comment}}