திறனறிந்து உதவி செய்!

Apr 10, 2026,02:49 PM IST

- கவிஞர் சகாய தேவி


கொடுத்து கொடுத்து சிவக்கட்டும் கைகள் 

கொடுக்க கொடுக்க பீறிடும் உற்சாகம் 

கொடுத்தல் தந்திடும்  நிம்மதியான தூக்கம் 

கொடுக்க கொடுக்க  இறையுனை நிரப்புவான் 


உதவி கரங்கள் இன்னும் நீளட்டும் 

உழைப்பின் சுகம் உலகில் பரவட்டும் 

ஊதாரித்தனமென  உலகம் சொல்லிட கூடும்  

நடுங்கும் கரங்கள் உண்மையை  உணர்த்திடும் 

நல்லது செய்ய நல்லது நடக்கும் 




உதவும் முன் உண்மை உணர்ந்து அவன் திறனறிந்து உதவிடு 

மீன் கொடுத்து வயிற்றை நிரப்புவதை விட 

மீன்பிடிக்க கற்றுக்கொடு 

பாதுகாப்பதை விட நீரில் தள்ளி நீச்சலடிக்க கற்றுக்கொடு 


அடிமட்ட மக்களை தட்டி எழுப்பிடு 

நிமிர்ந்து நடக்க சொல்லிக்கொடு 

நாளைய தலைமுறை உன் பெயர் சொல்லட்டும் 


(கவிஞர் சகாய தேவி  சகாய சாரல்கள், சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்