- கவிஞர் சகாய தேவி
கொடுத்து கொடுத்து சிவக்கட்டும் கைகள்
கொடுக்க கொடுக்க பீறிடும் உற்சாகம்
கொடுத்தல் தந்திடும் நிம்மதியான தூக்கம்
கொடுக்க கொடுக்க இறையுனை நிரப்புவான்
உதவி கரங்கள் இன்னும் நீளட்டும்
உழைப்பின் சுகம் உலகில் பரவட்டும்
ஊதாரித்தனமென உலகம் சொல்லிட கூடும்
நடுங்கும் கரங்கள் உண்மையை உணர்த்திடும்
நல்லது செய்ய நல்லது நடக்கும்

உதவும் முன் உண்மை உணர்ந்து அவன் திறனறிந்து உதவிடு
மீன் கொடுத்து வயிற்றை நிரப்புவதை விட
மீன்பிடிக்க கற்றுக்கொடு
பாதுகாப்பதை விட நீரில் தள்ளி நீச்சலடிக்க கற்றுக்கொடு
அடிமட்ட மக்களை தட்டி எழுப்பிடு
நாளைய தலைமுறை உன் பெயர் சொல்லட்டும்
(கவிஞர் சகாய தேவி சகாய சாரல்கள், சென்னை)
மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
அழகிய உள்ளங்களை எப்போதும் மறக்க முடியாது.. A beautiful soul is never forgotten!
கவனம் சிதறினால் இலக்கும் தவறும்.. The strongest grip may come undone!
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
குரங்குகளுக்கும் அடி சறுக்கும்!
நல்லவர் போல பலர் உண்டு.. எல்லோரும் நண்பர்கள் அல்ல!
காரணமே இல்லாமல் வரும் நேசம்.. ரொம்ப ரொம்ப அழகானது!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
{{comments.comment}}