- கவிஞர் சகாய தேவி
கொடுத்து கொடுத்து சிவக்கட்டும் கைகள்
கொடுக்க கொடுக்க பீறிடும் உற்சாகம்
கொடுத்தல் தந்திடும் நிம்மதியான தூக்கம்
கொடுக்க கொடுக்க இறையுனை நிரப்புவான்
உதவி கரங்கள் இன்னும் நீளட்டும்
உழைப்பின் சுகம் உலகில் பரவட்டும்
ஊதாரித்தனமென உலகம் சொல்லிட கூடும்
நடுங்கும் கரங்கள் உண்மையை உணர்த்திடும்
நல்லது செய்ய நல்லது நடக்கும்

உதவும் முன் உண்மை உணர்ந்து அவன் திறனறிந்து உதவிடு
மீன் கொடுத்து வயிற்றை நிரப்புவதை விட
மீன்பிடிக்க கற்றுக்கொடு
பாதுகாப்பதை விட நீரில் தள்ளி நீச்சலடிக்க கற்றுக்கொடு
அடிமட்ட மக்களை தட்டி எழுப்பிடு
நாளைய தலைமுறை உன் பெயர் சொல்லட்டும்
(கவிஞர் சகாய தேவி சகாய சாரல்கள், சென்னை)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}