- வே.ஜெயந்தி
என் வலிமை
எடைகளைத் தூக்கும் கைகளில் இல்லை,
தோல்விக்குப் பின்
மீண்டும் எழுந்த
என் மனதில்தான் பிறந்தது.
என் வலிமை
மனச்சாட்சியின் ஆழத்தில் உறைகிறது,
அதுவே எனக்கு
நம்பிக்கையுடன்
நேராக நடக்க வழிகாட்டுகிறது.

“உன் வலிமை என்ன?” என்று
யாராவது கேட்டால்,
நான் அமைதியாகச் சொல்வேன்
வாழ்க்கை சோதித்தபோதெல்லாம்
நான் எழுந்து நிற்கக் கற்றுக்கொண்டேன்.
ஏற்றத் தாழ்வுகளோடு பயணிக்கத் தெரியும்,
நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்
ஏனெனில்
என் வலிமை
நானே.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}