Income tax rebate: புதிய வரித் திட்டத்தின் கீழ் உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்வு

Feb 01, 2023,12:38 PM IST
புதுடில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரித் திட்டத்தின் வருமான உச்சவரம்பு,  ரூ. 7 லட்சம் ஆக அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.



அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை காலம் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் வரையிலான வருமான வரி ரிபேட் புதிய வரி முறையின் கீழ் கொண்டு வரப்படும். 

புதிய வரி விதிப்பு முறையின் கீழ் அதிகமாக உள்ள கூடுதல் கட்டண விகிதம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும்.   ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.  

மத்திய பட்ஜெட் எதிரொலி : கிடுகிடுவென உயர்ந்த பங்குச்சந்தைகள்

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இன்று காலை துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இந்நிலையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புக்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர துவங்கி விட்டன.

பகல் 12.45 நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 60,500 புள்ளிகளை எட்டியது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 258 புள்ளிகள் உயர்ந்து 17,920 புள்ளிகளை எட்டியது.


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்