பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய ஜோடி மானு பேக்கர் - சரப்ஜித் சிங் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இது இந்தியாவுக்கு 2வது பதக்கமாகும். மானு பேக்கருக்கும் இது 2வது பதக்கம். இந்தியா பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த இரண்டுக்கும் மானு பேக்கரே காரணம் என்பது விசேஷமானது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக இந்திய ஜோடி ஆடியது.
மானு பேக்கர் இன்று ஒரு புதிய சாதனையை படைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனைதான் அது.
மானு பேக்கர் - சரப்ஜித் சிங் இணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உளளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் இவர்களுக்குப் பாராட்டுகளும், வாழ்த்தும் குவிகின்றன.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}