வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் Axiom-4 குழுவினர் செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவின் சான் டியாகோ அருகே வெற்றிகரமாக கடலில் இறங்கி பூமிக்கு திரும்பினர்.
18 நாட்கள் ISSல் தங்கியிருந்த பிறகு, 22.5 மணி நேர பயணத்தை அவர்கள் மேற்கொண்டு வந்து சேர்ந்துள்ளனர். சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் 1984க்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆவார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் 60க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டார். இந்த மிஷன் இந்தியாவின் Gaganyaan திட்டத்திற்கு முக்கியமானது. இது Axiom Space, NASA மற்றும் SpaceX ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
Dragon விண்கலமும், Axiom_Space Ax-4 குழுவும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து சான் டியாகோ கடற்கரையில் இன்று காலை 2:31 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில்) கடலில் இறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பினர். அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். 1984ல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவர்தான். ஜூன் 25, 2025 அன்று அவர் ISSக்குச் சென்றார். அங்கு 18 நாட்கள் இருந்தார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம், மன நலம் மற்றும் விண்வெளி உடை பொருட்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்தார்.
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
உயிரின் சிரிப்பு
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
கல்லறை தேடுகிறது!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!
{{comments.comment}}