வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

Jul 15, 2025,06:14 PM IST

வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் Axiom-4 குழுவினர் செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவின் சான் டியாகோ அருகே வெற்றிகரமாக கடலில் இறங்கி பூமிக்கு திரும்பினர். 


18 நாட்கள் ISSல் தங்கியிருந்த பிறகு, 22.5 மணி நேர பயணத்தை அவர்கள் மேற்கொண்டு வந்து சேர்ந்துள்ளனர். சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் 1984க்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆவார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் 60க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டார். இந்த மிஷன் இந்தியாவின் Gaganyaan திட்டத்திற்கு முக்கியமானது. இது Axiom Space, NASA மற்றும் SpaceX ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.


Dragon விண்கலமும், Axiom_Space Ax-4 குழுவும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து சான் டியாகோ கடற்கரையில் இன்று காலை 2:31 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில்) கடலில் இறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பினர். அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.




சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். 1984ல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவர்தான். ஜூன் 25, 2025 அன்று அவர் ISSக்குச் சென்றார். அங்கு 18 நாட்கள் இருந்தார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம், மன நலம் மற்றும் விண்வெளி உடை பொருட்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!

news

tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்