இந்திய கடற்படைக்கு.. 26 ரபேல் போர் விமானங்கள்.. மத்திய அரசு முடிவு

Jul 13, 2023,03:51 PM IST
டெல்லி: இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வழங்கியது. இந்த 26 ரபேல் போர் விமானங்களும் பிரான்சிடமிருந்து வாங்கப்படும். ரபேல் போர் விமானங்கள் கடற்படைக்கு ஏற்றாற்போலவும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் இந்த கொள்முதலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டில் 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர இந்தியாவில் 3 ஸ்கோர்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளங்களை அமைக்கும் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்