இந்திய கடற்படைக்கு.. 26 ரபேல் போர் விமானங்கள்.. மத்திய அரசு முடிவு

Jul 13, 2023,03:51 PM IST
டெல்லி: இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வழங்கியது. இந்த 26 ரபேல் போர் விமானங்களும் பிரான்சிடமிருந்து வாங்கப்படும். ரபேல் போர் விமானங்கள் கடற்படைக்கு ஏற்றாற்போலவும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் இந்த கொள்முதலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டில் 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர இந்தியாவில் 3 ஸ்கோர்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளங்களை அமைக்கும் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்