IPL 2025 Finals.. அனல்பறக்கும் அகமதாபாத்.. கோப்பைக்கனவை நனவாக்கப் போவது யார்?.. முதலில் RCB பேட்டிங்

Jun 03, 2025,07:32 PM IST
அகமதாபாத்: 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் மோதும் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையைக் கைப்பற்றியதில்லை. இதனால் இரு அணிகளின் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்று யார் கோப்பையை வென்றாலும் அது புதிய சாதனையாக இருக்கும்.



பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையுடன் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார். அதாவது 3 அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்த முதல் கேப்டன் என்ற பெருமைதான் அது. முதலில் டெல்லி கேப்பிடல்ஸையும், பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் அவர்  இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளாார். இதில் கொல்கத்தா பட்டம் வென்றுள்ளது. இப்போது அதே பெருமையை பஞ்சாப் அணிக்கும் ஐயர் தேடிக் கொடுப்பாரா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. எள் விழுந்தால் எண்ணையாகி விடும் என்று சொல்லும் அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

news

2 மனைவி.. வாரத்துல ஆளுக்கு 3 நாள்... ஞாயிற்றுக்கிழமை லீவு.. டைம்டேபிள் எப்பூடி!

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

சென்னையில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்.. பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது

news

50 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள்.. அண்ணாமலைக்கு எத்தனை?

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்