- இரா. மும்தாஜ் பேகம்
தூக்கத்தில் துப்பாக்கி நீட்டியது யார்
விம்மும் குழந்தை
பூக்களை தூவியது யார்
புன்னகை செய்யும்
கைகளை நீட்டியதும்
காந்தம் ஈர்க்கும்

பளபளக்கும் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும்
நெஞ்சில் தவழவிட்டால் பஞ்சுபோல் லேசாகும் மனம்
பிஞ்சு விரல்கள் பட்டால்
மின்சார சாட்டை நெஞ்சை சொடுக்கும்
புன்னகை சிந்தும் போது
புவியீர்ப்பு விசையே செயலற்று போகும்
மலர் பாதங்கள் மண்ணில் தடம் பதிக்கும்போது
விண்மீன்கள் கண்சிமிட்டிபார்க்கும்
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
{{comments.comment}}