- இரா. மும்தாஜ் பேகம்
தூக்கத்தில் துப்பாக்கி நீட்டியது யார்
விம்மும் குழந்தை
பூக்களை தூவியது யார்
புன்னகை செய்யும்
கைகளை நீட்டியதும்
காந்தம் ஈர்க்கும்

பளபளக்கும் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும்
நெஞ்சில் தவழவிட்டால் பஞ்சுபோல் லேசாகும் மனம்
பிஞ்சு விரல்கள் பட்டால்
மின்சார சாட்டை நெஞ்சை சொடுக்கும்
புன்னகை சிந்தும் போது
புவியீர்ப்பு விசையே செயலற்று போகும்
மலர் பாதங்கள் மண்ணில் தடம் பதிக்கும்போது
விண்மீன்கள் கண்சிமிட்டிபார்க்கும்
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}