சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையளராக ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருந்து வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. தமிழ்நாட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜோதி நிர்மலாசாமி, பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர், பல்வேறு துறைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ள ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணையாளராக 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார்.
சிறந்த வாசிப்பாளரான ஜோதி நிர்மலா, மிகவும் தைரியமான பெண் அதிகாரி ஆவார். பாரதியாரின் தீவிர ரசிகையும் கூட. அவர் பேசும் நிகழ்ச்சிகளில் பாரதியின் வரியை மறைக்காமல் மேற்கோள் காட்டுவார்.
6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!
கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?
10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!
முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு
பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!
யுபிஐ-யில் யாருக்காவது பணம் அனுப்பப் போறீங்களா.. முதல்ல இதைப் படிச்சுட்டுப் proceed பண்ணுங்க!
எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?
ஒலிம்பிக்ஸ் 2028 கிரிக்கெட்: இந்தியா, அமெரிக்கா IN.. பாகிஸ்தான் OUT.. வெஸ்ட் இண்டீஸ் DOUBT!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்கம் விலை குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}