சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையளராக ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருந்து வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. தமிழ்நாட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜோதி நிர்மலாசாமி, பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர், பல்வேறு துறைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ள ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணையாளராக 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார்.
சிறந்த வாசிப்பாளரான ஜோதி நிர்மலா, மிகவும் தைரியமான பெண் அதிகாரி ஆவார். பாரதியாரின் தீவிர ரசிகையும் கூட. அவர் பேசும் நிகழ்ச்சிகளில் பாரதியின் வரியை மறைக்காமல் மேற்கோள் காட்டுவார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}