ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா!

Feb 25, 2026,03:21 PM IST

- கா.சா.ஷர்மிளா


ஆண் பெண் என்ற வேறுபாடில்லை..

ஜாதி மத கோட்பாடு  இல்லை 

உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை 

வாழ்க்கையின் உண்மை அர்த்தம் புரிகிறது..

பெரியவன் உயர்ந்தவன் என்ற நிலை மாறுகின்றது

ஆதாம் ஏவாளை மண்ணிலே படைத்தான்...




மண்ணிலே படைக்கப்பட்ட உடல் 

இறுதியில் மண்ணுக்கே சென்றடைகிறது..

ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா 

இப்பூ உலகில் 

பிறகு எதற்கு பொறாமைகள்.. 

பகை குரோதங்கள் விரோதங்கள்...


பூவுலகில் இருக்கும் வரை 

ஒற்றுமையாக மகிழ்ச்சியாக

அனைவருக்கும் உதவியாக இருப்போமாக...

அன்பு ஈகை மனதுடனே வாழ்வோமாக...


(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்