- கா.சா.ஷர்மிளா
ஆண் பெண் என்ற வேறுபாடில்லை..
ஜாதி மத கோட்பாடு இல்லை
உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை
வாழ்க்கையின் உண்மை அர்த்தம் புரிகிறது..
பெரியவன் உயர்ந்தவன் என்ற நிலை மாறுகின்றது
ஆதாம் ஏவாளை மண்ணிலே படைத்தான்...

மண்ணிலே படைக்கப்பட்ட உடல்
இறுதியில் மண்ணுக்கே சென்றடைகிறது..
ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா
இப்பூ உலகில்
பிறகு எதற்கு பொறாமைகள்..
பகை குரோதங்கள் விரோதங்கள்...
அனைவருக்கும் உதவியாக இருப்போமாக...
அன்பு ஈகை மனதுடனே வாழ்வோமாக...
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்
எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!
திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
நமக்கான வாகனம் இதோ வந்துவிட்டது... இலட்சியத்தை வெல்வோம் - ராமதாஸ் அதிரடி
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!
தோழர் நல்லக்கண்ணு!
{{comments.comment}}