- கா.சா.ஷர்மிளா
ஆண் பெண் என்ற வேறுபாடில்லை..
ஜாதி மத கோட்பாடு இல்லை
உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை
வாழ்க்கையின் உண்மை அர்த்தம் புரிகிறது..
பெரியவன் உயர்ந்தவன் என்ற நிலை மாறுகின்றது
ஆதாம் ஏவாளை மண்ணிலே படைத்தான்...

மண்ணிலே படைக்கப்பட்ட உடல்
இறுதியில் மண்ணுக்கே சென்றடைகிறது..
ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா
இப்பூ உலகில்
பிறகு எதற்கு பொறாமைகள்..
பகை குரோதங்கள் விரோதங்கள்...
அனைவருக்கும் உதவியாக இருப்போமாக...
அன்பு ஈகை மனதுடனே வாழ்வோமாக...
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}