- கா.சா.ஷர்மிளா
ஆண் பெண் என்ற வேறுபாடில்லை..
ஜாதி மத கோட்பாடு இல்லை
உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை
வாழ்க்கையின் உண்மை அர்த்தம் புரிகிறது..
பெரியவன் உயர்ந்தவன் என்ற நிலை மாறுகின்றது
ஆதாம் ஏவாளை மண்ணிலே படைத்தான்...

மண்ணிலே படைக்கப்பட்ட உடல்
இறுதியில் மண்ணுக்கே சென்றடைகிறது..
ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா
இப்பூ உலகில்
பிறகு எதற்கு பொறாமைகள்..
பகை குரோதங்கள் விரோதங்கள்...
அனைவருக்கும் உதவியாக இருப்போமாக...
அன்பு ஈகை மனதுடனே வாழ்வோமாக...
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
{{comments.comment}}