ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா!

Feb 25, 2026,03:21 PM IST

- கா.சா.ஷர்மிளா


ஆண் பெண் என்ற வேறுபாடில்லை..

ஜாதி மத கோட்பாடு  இல்லை 

உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை 

வாழ்க்கையின் உண்மை அர்த்தம் புரிகிறது..

பெரியவன் உயர்ந்தவன் என்ற நிலை மாறுகின்றது

ஆதாம் ஏவாளை மண்ணிலே படைத்தான்...




மண்ணிலே படைக்கப்பட்ட உடல் 

இறுதியில் மண்ணுக்கே சென்றடைகிறது..

ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையடா 

இப்பூ உலகில் 

பிறகு எதற்கு பொறாமைகள்.. 

பகை குரோதங்கள் விரோதங்கள்...


பூவுலகில் இருக்கும் வரை 

ஒற்றுமையாக மகிழ்ச்சியாக

அனைவருக்கும் உதவியாக இருப்போமாக...

அன்பு ஈகை மனதுடனே வாழ்வோமாக...


(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்