இன்று ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 15
கரிநாள், அஷ்டமி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்
நேற்று பிற்பகல் 02.47 முதல் இன்று மாலை 04.45 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 10.34 வரை பூசம் நட்சத்திரம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.58 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன காரியம் செய்யலாம் ?
கிணறு வெட்டுவதற்கு, மந்திர ஜெபம் செய்வதற்கு, நவகிரக சாந்தி வழிபாடு செய்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
வளர்பிறை அஷ்டமி என்பதனால் காலபைரவரை விளக்கேற்றி வழிபட நன்மை ஏற்படும். வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொண்டால் அதிர்ஷ்டம் பெருகும்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}