இன்று ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 15
கரிநாள், அஷ்டமி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்
நேற்று பிற்பகல் 02.47 முதல் இன்று மாலை 04.45 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 10.34 வரை பூசம் நட்சத்திரம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.58 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன காரியம் செய்யலாம் ?
கிணறு வெட்டுவதற்கு, மந்திர ஜெபம் செய்வதற்கு, நவகிரக சாந்தி வழிபாடு செய்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
வளர்பிறை அஷ்டமி என்பதனால் காலபைரவரை விளக்கேற்றி வழிபட நன்மை ஏற்படும். வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொண்டால் அதிர்ஷ்டம் பெருகும்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}