ஏப்ரல் 28 - இன்றைய நாளுக்குரிய பஞ்சாங்கப் பலன் என்ன ?

Apr 28, 2023,09:17 AM IST

இன்று ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 15

கரிநாள், அஷ்டமி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்


நேற்று பிற்பகல் 02.47 முதல் இன்று மாலை 04.45 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 10.34 வரை பூசம் நட்சத்திரம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.58 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது. 


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


இன்று என்ன காரியம் செய்யலாம் ?


கிணறு வெட்டுவதற்கு, மந்திர ஜெபம் செய்வதற்கு, நவகிரக சாந்தி வழிபாடு செய்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள சிறந்த நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


வளர்பிறை அஷ்டமி என்பதனால் காலபைரவரை விளக்கேற்றி வழிபட நன்மை ஏற்படும். வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொண்டால் அதிர்ஷ்டம் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்