கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்

Aug 17, 2023,05:01 PM IST
சென்னை:  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத குடும்ப தலைவிகள் நாளை முதல் மூன்று நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும்  இதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவோம் என்பது.  இந்தத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் உரையின்போது அறிவிக்கப்பட்டது.

    ‌‌


மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும் என்ற நெறிமுறைகளை அரசு கடந்த ஜூன்  மாதம் வெளியிட்டது. அதன்படி  குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், ஏற்கனவே முதியோர் தொகை வாங்கும் குடும்பம் ஆகியோர்க்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்று அறிவிப்பில் வெளியானது.

இதன் அடிப்படையில் தகுதி உடையவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் உரிமத் திட்டகாண படிவத்தை பெற்று விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது நாளை முதல் மூன்று நாட்கள் விண்ணப்பிக்க தகுதியான பயனாளிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்