கரூரில்.. 31 பேருக்கு பணியிட ஆணை வழங்கிய முதல்வர் விஜய்.. யார் யாருக்கு எங்கு பணி?

Jul 10, 2026,05:46 PM IST
கரூர்: கரூரில் இன்று நடந்த விழாவில் கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் உயிரிழந்த 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன்று பணி நியமன ஆணையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார்.

யார் யாருக்கு எந்த பணி வழங்கப்பட்டுள்ளது, எந்தத் துறையில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த முழு விவரம்:

ஆனந்தஜோதி, இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
மா.நிவேதா, இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
சு.கலைச்செல்வி, அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய்த்துறை
செ.சதீஸ்குமார், அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய்த்துறை
வெ.விமல், அலுவலக உதவியாளர், வருவாய்த்துறை
வை.சங்கவி, இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
பா. ரகுநாதன், இரவுக் காவலர், மாவட்ட வருவாய்த்துறை
பெ. செல்வராணி, மசால்ஜி, மாவட்ட வருவாய்த்துறை
ச. திவ்யா, இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித்துறை
ந. கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித்துறை
மோனிஷா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை



ப. சந்திரகலா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ச. மகாலட்சுமி, இளநிலை உதவியாளர், காவல்துறை.
பா. தனலட்சுமி, இளநிலை உதவியாளர், காவல்துறை
க.முருகன், அலுவக உதவியாளர், கரூர் மாவட்ட அலகு
செ. பிரபாகரன், இளநிலை உதவியாளர், பதிவுத்துறை
ம.ஷர்மிளா, இளநிலை உதவியாளர், பதிவுத்துறை
ச. சந்தியா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
அஷ்வின் குமரன், இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ச. சுதன், அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட அலகு
அகிலா, அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய்த்துறை
குணசேகர், இளநிலை உதவியாளர், பேரூராட்சிகள் துறை.
ஜெயபிரகாஷ், இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சித் துறை
நிவேதிதா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தீபலட்சுமி, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
மல்லிகா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பிரபாகரன், இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ஜோதி, இரவுக் காவலர், பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி
ம. பிரியதர்ஷினி, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
க.சக்திவேல், இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித்துறை
யோகேஷ் குமார், இரவுக் காவலர், மாவட்ட வருவாய் அலகு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்