சிவனே மகா சிவனே!

Feb 16, 2026,03:25 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


அன்பே சிவமே

அருளே சிவமே!


காற்றின் ஒளியே

காலத்தின் சின்னமே!


எங்கும் நீயே  

எதிலும் நீயே!


என் உள்ளும் இருப்பாய்

எப் புறமும் இருப்பாய்!




உன்னையே நான் என 

உணரச் செய்வாய்


என்னையே எனக்கு காட்டிக் கொடுப்பாய்!

எது செய்யினும் உன்னையே என்னிட வைப்பாய்

எந்த சொல்லிலும் உன்னையே நினைவூட்டுவாய்!

"நீ தான் நான்", என உணர்ந்திடும் பொழுது உறுதி கொண்டிடுதே என் உடலும் மனமும்

நான் தான் யார் என்று கண்டிடும் பொழுது, கலங்காது நெஞ்சமும் நிகழ்வும்!

சலனம் இன்றி செயல்பட உதவிடும் எம் சிவமே

சரணம் என்று உன்னையே பற்றிடும் எம் ஜீவனே!


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மலாய் மட்டன் கோஃப்தா.. செம டேஸ்ட்டி.. சாப்பிட்டா சூப்பர் திருப்தி!

news

மே 18.. மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் பயங்கரம்!

news

The Terrace That Stored Our Summers.. வெயில் மட்டுமல்ல.. நினைவுகளும்!

news

Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்

news

இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

news

அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?

news

செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு

news

உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி

அதிகம் பார்க்கும் செய்திகள்