- கவிதா உடையப்பன், சேலம்
அன்பே சிவமே
அருளே சிவமே!
காற்றின் ஒளியே
காலத்தின் சின்னமே!
எங்கும் நீயே
எதிலும் நீயே!
என் உள்ளும் இருப்பாய்
எப் புறமும் இருப்பாய்!

உன்னையே நான் என
உணரச் செய்வாய்
என்னையே எனக்கு காட்டிக் கொடுப்பாய்!
எது செய்யினும் உன்னையே என்னிட வைப்பாய்
எந்த சொல்லிலும் உன்னையே நினைவூட்டுவாய்!
"நீ தான் நான்", என உணர்ந்திடும் பொழுது உறுதி கொண்டிடுதே என் உடலும் மனமும்
நான் தான் யார் என்று கண்டிடும் பொழுது, கலங்காது நெஞ்சமும் நிகழ்வும்!
சலனம் இன்றி செயல்பட உதவிடும் எம் சிவமே
சரணம் என்று உன்னையே பற்றிடும் எம் ஜீவனே!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}