- கவிதா உடையப்பன், சேலம்
கேட்காமல் கேட்பது இதயத்துடிப்பு
பார்க்காமல் பார்ப்பது ஜீவன்
நுகராமல் நுகர்வது வேர்வை
தொடாமல் தொடுவது காற்று
சுவைக்காமல் சுவைப்பது ஆற்றல்
சுமக்காமல் சுமப்பது எண்ணம்
சொல்லாமல் சொல்வது செயல்பாடு
செய்யாமல் செய்வது திறமை
கொடுக்காமல் கொடுப்பது அன்பு
வாங்காமல் வாங்குவது பரிசு

வழங்காமல் வழங்குவது இயற்கை
பெறாமல் பெறுவது நிம்மதி
காட்டாமல் காட்டுவது இயல்பு
கடக்காமல் கடப்பது கடமை
படிக்காமல் படிப்பது வாழ்க்கை
எழுதாமல் எழுதுவது தலையெழுத்து
வராமல் வருவது பசி
தராமல் தருவது மனநிறைவு
நடக்காமல் நடப்பது காலம்.
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன், தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
{{comments.comment}}