குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

Jan 11, 2026,01:53 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


குமரேசனாய் பிறந்து.,...


இமயம் முதல் 

குமரி வரை.....,.


இந்திய தேசம் 

போற்றிய ......


திருமகனாம் 

திருப்பூர் குமரன்......


வறுமையின் 

பிடியில் வாழ்ந்த மகன்.....


தமிழ்த்தாய் 

ஈன்றெடுத்த......


செங்கோல் நாயகன்...,.!




ஈடில்லா தமிழ் 

மண்ணின் ....


மாசற்ற மைந்தன்.....


இந்திய தேசத்தின் 

காவிய தலைவன்......


உயிரினும் மேலான 

தேசிய கொடியை.....


உயிர் போன பின்னும்....


உயர்த்திப் பிடித்த மாவீரன்.......


அடி பல பட்டாலும் 

வலிகள் தாங்கி ...


இடிதாங்கி 

போல்......


வந்தே மாதரம் ....!


என்ற பொன்மொழியை உதிர்த்து.....


உயிர்த்தியாகம் செய்து....


 நம் இதயம் தொட்ட

 இணையற்ற வீரன்.,.....


கொடிபிடித்து உயிர் 

விடுத்த .....


கொடிகாத்த குமரன்......


இந்நாளில் அவரது மலர்பாதம் 


பணிந்து 

வணங்கிடுவோம்.....


வாழ்க பாரதம்.....!


வளர்க செந்தமிழ்......!


வந்தே மாதரம்......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்