குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

Jan 11, 2026,01:53 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


குமரேசனாய் பிறந்து.,...


இமயம் முதல் 

குமரி வரை.....,.


இந்திய தேசம் 

போற்றிய ......


திருமகனாம் 

திருப்பூர் குமரன்......


வறுமையின் 

பிடியில் வாழ்ந்த மகன்.....


தமிழ்த்தாய் 

ஈன்றெடுத்த......


செங்கோல் நாயகன்...,.!




ஈடில்லா தமிழ் 

மண்ணின் ....


மாசற்ற மைந்தன்.....


இந்திய தேசத்தின் 

காவிய தலைவன்......


உயிரினும் மேலான 

தேசிய கொடியை.....


உயிர் போன பின்னும்....


உயர்த்திப் பிடித்த மாவீரன்.......


அடி பல பட்டாலும் 

வலிகள் தாங்கி ...


இடிதாங்கி 

போல்......


வந்தே மாதரம் ....!


என்ற பொன்மொழியை உதிர்த்து.....


உயிர்த்தியாகம் செய்து....


 நம் இதயம் தொட்ட

 இணையற்ற வீரன்.,.....


கொடிபிடித்து உயிர் 

விடுத்த .....


கொடிகாத்த குமரன்......


இந்நாளில் அவரது மலர்பாதம் 


பணிந்து 

வணங்கிடுவோம்.....


வாழ்க பாரதம்.....!


வளர்க செந்தமிழ்......!


வந்தே மாதரம்......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்