குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

Jan 11, 2026,01:53 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


குமரேசனாய் பிறந்து.,...


இமயம் முதல் 

குமரி வரை.....,.


இந்திய தேசம் 

போற்றிய ......


திருமகனாம் 

திருப்பூர் குமரன்......


வறுமையின் 

பிடியில் வாழ்ந்த மகன்.....


தமிழ்த்தாய் 

ஈன்றெடுத்த......


செங்கோல் நாயகன்...,.!




ஈடில்லா தமிழ் 

மண்ணின் ....


மாசற்ற மைந்தன்.....


இந்திய தேசத்தின் 

காவிய தலைவன்......


உயிரினும் மேலான 

தேசிய கொடியை.....


உயிர் போன பின்னும்....


உயர்த்திப் பிடித்த மாவீரன்.......


அடி பல பட்டாலும் 

வலிகள் தாங்கி ...


இடிதாங்கி 

போல்......


வந்தே மாதரம் ....!


என்ற பொன்மொழியை உதிர்த்து.....


உயிர்த்தியாகம் செய்து....


 நம் இதயம் தொட்ட

 இணையற்ற வீரன்.,.....


கொடிபிடித்து உயிர் 

விடுத்த .....


கொடிகாத்த குமரன்......


இந்நாளில் அவரது மலர்பாதம் 


பணிந்து 

வணங்கிடுவோம்.....


வாழ்க பாரதம்.....!


வளர்க செந்தமிழ்......!


வந்தே மாதரம்......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்