- கலைவாணி ராமு
கோகுலத்து நாயகனே கோவிந்தா....
தேவகி நந்தனே தேவர்களின் தலைவனே....
காலிங்கனை அடக்கிய கண்ணபிரானே....
வெண்ணைக்காக பல வேடங்களை போட்ட வேங்கடவா....
மண்ணை உண்ட வாயில் மா உலகத்தை காட்டிய மாதவனே...
கோவர்த்தன கிரியை குடையாக பிடித்த கொற்றவா...

கம்சனை கொன்ற கள்ளழகா....
சுதாமனை நண்பனாக ஏற்றவனே
சுதர்சனம் ஏந்திய
சுந்தரனே.....
பாண்டவருக்கு அருளிய பக்தவச்சலா....
குந்தியின் மருமகனே உன்னை கும்பிட்டு முடிக்கின்றேன் கவிதையை!
கம்சனை கொன்ற கள்ளழகா.... சுதர்சனம் ஏந்திய சுந்தரனே.....!
அழகே அழகாய் அமைந்த அழகோவியமோ நீ!
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!
வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே
{{comments.comment}}