- கவிமாமணி ஏரூர் அலாவுதீன்
பாவையின் பாதங்கள்
பணிந்து போகையிலே
பாதையோரக் கண்கள்
பட்டெனத் திரும்பிடுமே....!
பஞ்சு வெடித்துக்
காற்றில் உலாவுதோ
நெஞ்சுக் கூண்டுக்குள்
காதல் முளைக்குமே...!

மெழுகுச் சிலையோ
நீ வானத்துத் தேவதையோ
நீல வானில் காணும்
பௌர்ணமி நீதானே..!
இதழோர மச்சம்
கனவிலும் கொஞ்ச
விழிகளின் துள்ளல்
விழிக்காமல் காக்குமே...
கருங்கூந்தல் ஆடுதோ
காற்றோடுதான் ஊடலோ
கைவீசி நடந்தாலே
நழுவுதடி மனசே...!
பேசும் மொழியோ
பாவையுந்தன் பின்னாலே...!
கம்சனை கொன்ற கள்ளழகா.... சுதர்சனம் ஏந்திய சுந்தரனே.....!
அழகே அழகாய் அமைந்த அழகோவியமோ நீ!
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!
வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே
{{comments.comment}}