- அகிலா
சென்னை: எங்க பார்த்தாலும் ஜோன்னு மழை.. அப்படின்னு வடிவேலு புலம்புற மாதிரி மக்களும் புலம்பிட்டு இருக்காங்க. மழை தேவைதான்.. ஆனால் வெளியில் போக முடியாம, வேலை வெட்டியைப் பார்க்க முடியாம இப்படியே பெஞ்சுக்கிட்டு இருந்தா எப்படிங்க.. அப்படின்னு அலுக்க வைக்கிற அளவுக்கு இந்த மழை அலும்பு பண்ணிட்டு இருக்கு.
சரி சரி மழையால் டென்ஷனாக வேண்டாம். அதைக் குறைக்க ரெண்டு வடையைக் கடிப்போம்.. கூடவே கடி ஜோக்ஸையும் படிப்போம்.
ராஜா: இந்தப் பாட்ட போட்டு ஆட முடியாது.
ராணி: அது எந்தப் பாட்டு
ராஜா: நிப்பாட்டு!!

கமலா: கடல் தண்ணி ஏன் உப்பா இருக்கு?
விமலா: இனிப்பா இருந்தா ஈ மொய்க்கும் இல்ல!
கோபு: ரகு டிபன் சாப்பிடும்போது காது பொத்தி கிட்டே சாப்பிட்டான் ஏன்? அப்படி என்ன டிபன் அது ?
ராமு: அதுவா.. இடியாப்பம்!
மூர்த்தி: ஒரு நாய் நடுரோட்டில் நின்னு ஓன்னு கத்துச்சாம்?. ஏன்?
கீர்த்தி: ஏன்னா அது ஓநாய்.
ரவி: அவனுக்கு இன்டர்வியு என்றாலே ஏன் பிடிக்காதாம்
சந்திரன்: நாலு பேர் கேள்வி கேக்குறா போல நடந்துக்காதேன்னு அவங்க அப்பா சொல்லி வளர்த்திருக்காராம்!
என்னங்க டென்ஷன் குறைஞ்சிருச்சா.. குறைஞ்சா சந்தோஷம்.. குறையாட்டி அதுக்கு கம்பெனி பொறுப்பில்லைங்க!
(அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
{{comments.comment}}