மலராய் மலரும் பொன்னாலயம் .. புயல் வந்த போதும்.. மனமே அசையா ஆலயம்!

Mar 08, 2026,06:59 PM IST
- தா. சிலம்பரசி

மலராய் மலரும் பொன்னாலயம்
புயல் வந்த போதும்
மனமே அசையா  ஆலயம்..

பெண்  
பிறவி ஒளியின் முதல் தீபம்
புன்னகையில் பொங்கும் ஆயிரம் வீரம்...
கருவறை முதல் உலகம் வரை
கனவுகளின் பாதை அவள் தோளில் 
 ‘அன்பு’நிறை என்றாலே
ஆரத்தழுவுதலே அவள் 
நொறுங்காத நெஞ்சம்
நெகிழும் கரங்கள்



நெடுந்தூரம் நடக்கும் நம்பிக்கைக் கனங்கள்
விழுந்தாலும் எழுப்பும் ஒளி அவள்...
விழிகளிலே வெற்றி எழுதும் வாள் அவள்
அவள் சிரிப்பு ஒரு சக்தி
அவள் மௌனம் ஒரு புத்தி
அவள் பொறுமை ஒரு பூமி
அவள் போராட்டம் ஒரு புராணம்

இன்றைய தினம் 
அவளை மட்டும் கொண்டாடவில்லை…
அவளின் பயணத்தையும் பலத்தையும்
அவள் உருவாக்கும் எதிர்காலத்தையும்
வணங்குகிறோம்...!

(தா சிலம்பரசி, வேலூர் மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்