உலகத்திலேயே மிகவும் பொறுமையானது தாய்மைதான் என்று சொல்வார்கள்.. பத்து மாதம் ஒரு உயிரை சுமந்து, வலியுடன் வாழ்ந்து.. அந்தக் குழந்தையை அலறித் துடித்து வலித்துக் கதறி உயிரைப் பணயம் வைத்து பெற்றுக் கொடுக்கும் தாய்மை.. கடவுளுக்கு சமம். அப்படிப்பட்ட ஒரு தாயே.. தனது பொறுமையை இழந்து பூமியை விட்டுப் போகிறாள் என்றாள்.. அந்தப் பிள்ளையை இனி யார்தான் காப்பாற்ற முடியும்.. தாயாலேயே முடியாவிட்டால்.. வேறு யார் காப்பாற்றுவார்..!
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் அனைவருக்குமே தேவை.. பிறந்து விட்டோம்.. இயற்கையாக நம் முடிவு வரும் வரை நாம் வாழ்ந்தாக வேண்டும்.. அதில் யாருக்கும் சந்தேகமே இருக்கக் கூடாது.. வாழ்ந்துதான் பார்ப்போமே.. சவால்களை சந்திப்போம்.. இறுதி வரை போராடுவோம்.. நிச்சயம் வெற்றி கிடைக்காமலா போய் விடும்.. தைரியமா இருங்க, எதையும் நம்பிக்கையுடன் சந்திங்க.. நிச்சயம் ஜெயிப்பீங்க.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}