ஜனவரி 04 - துயரங்கள் போக்கும் மார்கழி தேய்பிறை அஷ்டமி

Jan 04, 2024,07:51 AM IST

இன்று ஜனவரி 04, 2024 - வியாழக்கிழமை 

சோபகிருது ஆண்டு, மார்கழி 19

தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்


ஜனவரி 03ம் தேதி மாலை 06.05 முதல் ஜனவரி 04ம் தேதி இரவு 07.47 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 03.51 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது.காலை 06.30 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம், பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, குருமார்களை சந்திக்க, மகான்கள் மற்றும் ஜீவ சமாதிகளில் வழிபட, தடைபட்ட பணிகளை மீண்டும் தொடர்வதற்கு ஏற்ற சரியான நாள்.


எந்த தெய்வத்தை வழிபடலாம் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபடுவதால் துயரங்கள் அனைத்தும் நீங்கும்


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - ஆதரவு

கடகம் - இன்பம்

சிம்மம் - அன்பு

கன்னி- பாசம்

துலாம் - தொந்தரவு

விருச்சிகம் - போட்டி

தனுசு - வெற்றி

மகரம் - வரவு

கும்பம் - நன்மை

மீனம் - சோதனை


சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்