- மு. பாரதி
தரணியில்
அன்பை விதை
ஆற்றலை விதை
ஆர்வத்தை விதை
நம்பிக்கையை விதை
நற் சிந்தனையை விதை
பண்பை விதை
பணிவை விதை
சிக்கனத்தை விதை
சேமிப்பை விதை
முயற்சியை விதை

வாசிப்பை விதை
பொறுமையை விதை
ஒற்றுமையை விதை
ஒருமைப்பாட்டை விதை
எவ் ஊராயினும்
எந்நாடாயினும்
எம்மொழியாயினும்
ஒருமைப்பாடு என்னும் விதை
சகோதரத்துவம் என்னும் செடியாக முளைத்து
அமைதி என்னும் மரமாக உயர்ந்து
தென்றல் இதமாய் வருடிக் செல்லும்
சோலைவனமாய் படர்ந்து
நாம் விதைத்த விதையில்
அன்னை பூமி
மிளிரும்.
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி ,அஸ்தினாபுரம் , சென்னை -64)
பங்கேற்பு!
Lunch Menu: தூதுவளை ரசம் வைத்து... ஆஹா.. நினைக்கும்போதே பசிக்குதே.. இன்றைய ஸ்பெஷல்!
Tamil Nadu Tourism: இயற்கை எழில் கொஞ்சும் அனுமந்தராயன் கோட்டை.. ஒரு குட்டி சொர்க்கம்!
Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி
Book Reading: எட்டும் தூரத்தில் புத்தகங்கள் - தேவகோட்டை பள்ளியில் தொங்கும் நூலகம் தொடக்கம்!
பெண்ணை பேச பெண்ணே எழு!
Poem: அன்பை விதை ஆற்றலை விதை!
Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!
{{comments.comment}}