- மு. பாரதி
தரணியில்
அன்பை விதை
ஆற்றலை விதை
ஆர்வத்தை விதை
நம்பிக்கையை விதை
நற் சிந்தனையை விதை
பண்பை விதை
பணிவை விதை
சிக்கனத்தை விதை
சேமிப்பை விதை
முயற்சியை விதை

வாசிப்பை விதை
பொறுமையை விதை
ஒற்றுமையை விதை
ஒருமைப்பாட்டை விதை
எவ் ஊராயினும்
எந்நாடாயினும்
எம்மொழியாயினும்
ஒருமைப்பாடு என்னும் விதை
சகோதரத்துவம் என்னும் செடியாக முளைத்து
அமைதி என்னும் மரமாக உயர்ந்து
தென்றல் இதமாய் வருடிக் செல்லும்
சோலைவனமாய் படர்ந்து
நாம் விதைத்த விதையில்
அன்னை பூமி
மிளிரும்.
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி ,அஸ்தினாபுரம் , சென்னை -64)
Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்
இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி
உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!
கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...
சூர்யா - ஜோதிகாவின் ரூ.200 கோடி ஆடம்பர பங்களா பற்றி இதெல்லாம் தெரியுமா?
{{comments.comment}}