- மு. பாரதி
தரணியில்
அன்பை விதை
ஆற்றலை விதை
ஆர்வத்தை விதை
நம்பிக்கையை விதை
நற் சிந்தனையை விதை
பண்பை விதை
பணிவை விதை
சிக்கனத்தை விதை
சேமிப்பை விதை
முயற்சியை விதை

வாசிப்பை விதை
பொறுமையை விதை
ஒற்றுமையை விதை
ஒருமைப்பாட்டை விதை
எவ் ஊராயினும்
எந்நாடாயினும்
எம்மொழியாயினும்
ஒருமைப்பாடு என்னும் விதை
சகோதரத்துவம் என்னும் செடியாக முளைத்து
அமைதி என்னும் மரமாக உயர்ந்து
தென்றல் இதமாய் வருடிக் செல்லும்
சோலைவனமாய் படர்ந்து
நாம் விதைத்த விதையில்
அன்னை பூமி
மிளிரும்.
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி ,அஸ்தினாபுரம் , சென்னை -64)
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதி: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, எஸ்பிபி, பாரதிராஜா, பாக்யராஜ்.. மனதை கசக்கிய மரணங்கள்!
Tamil Short Story: நிம்மதி
Short Story: கண்ணாளனே
ஓடக்கரையில் நா இருக்க!
{{comments.comment}}