மகராஷ்டிராவில்.. பெண் எம்எல்சியை.. பின்னாலிருந்து தாக்கிய மர்ம நபர்!

Feb 09, 2023,03:01 PM IST
அவுரங்காபாத்: காங்கிரஸ் பெண் எம்எல்சியை பின்னாலிருந்து தாக்கியுள்ளார் ஒரு நபர். இதில் அந்த பெண் எம்எல்சி காயமடைந்தார்.



மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதன்யா ராஜீவ் சதாவ். இவர் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்சி ஆவார். 

இவர் ஹிங்கோலி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத  40 வயது நபரால் தாக்கப்பட்டுள்ளார். பிரதன்யாவை பின்னாலிருந்து தாக்கினார் அந்த நபர். அவரை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பிரதன்யா போட்டுள்ள டிவீட்டில், கப்சே தவன்டா கிராமத்தில் நான் ஒரு நபரால் தாக்கப்பட்டேன். அந்த நபர் யார் என்று தெரியவில்லை. பின்னாலிருந்து அவர் என்னைத் தாக்கினார்.  என்னை காயப்படுத்தவும்,உயிரைப் பறிக்கவும் நடந்த முயற்சி இது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முன்னாலிருந்து தாக்காமல் கோழைத்தனமாக பின்னாலிருந்து அதுவும் ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மகேந்திரா டோங்கர்டிவே.  அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்