மகராஷ்டிராவில்.. பெண் எம்எல்சியை.. பின்னாலிருந்து தாக்கிய மர்ம நபர்!

Feb 09, 2023,03:01 PM IST
அவுரங்காபாத்: காங்கிரஸ் பெண் எம்எல்சியை பின்னாலிருந்து தாக்கியுள்ளார் ஒரு நபர். இதில் அந்த பெண் எம்எல்சி காயமடைந்தார்.



மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதன்யா ராஜீவ் சதாவ். இவர் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்சி ஆவார். 

இவர் ஹிங்கோலி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத  40 வயது நபரால் தாக்கப்பட்டுள்ளார். பிரதன்யாவை பின்னாலிருந்து தாக்கினார் அந்த நபர். அவரை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பிரதன்யா போட்டுள்ள டிவீட்டில், கப்சே தவன்டா கிராமத்தில் நான் ஒரு நபரால் தாக்கப்பட்டேன். அந்த நபர் யார் என்று தெரியவில்லை. பின்னாலிருந்து அவர் என்னைத் தாக்கினார்.  என்னை காயப்படுத்தவும்,உயிரைப் பறிக்கவும் நடந்த முயற்சி இது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முன்னாலிருந்து தாக்காமல் கோழைத்தனமாக பின்னாலிருந்து அதுவும் ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மகேந்திரா டோங்கர்டிவே.  அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்