- டாக்டர் எஸ். மணிமேகலை
சித்திரை பெண்ணே வருக வருக
சீரோடும் சிறப்போடும் வருக வருக
மங்களங்கள் நல்கிட வருக வருக
மனமெல்லாம் குளிர்விக்க வருக வருக
பராபவ ஆண்டே வருக வருக
பங்களிப்பை முழுதுமாக தருக தருக
கோடை வெயிலில் குளிர்விக்க வந்தாய்
கோபம் தவிர்த்து எம்மை குளிர்ந்திட செய்வாய்

தடம் பதிக்கும் சித்திரை தாரகையே
தன்னம்பிக்கை முத்திரை தந்திடுவாயே..
ஆதவனின் கடைக்கண் பட்டு ஒளிர்கின்றாய்
ஆண்டவனின் கருணைக்கண்பட்டு மிளிர்கின்றாய்...
மஞ்சள் குங்குமத்துடன் மங்களநாயகி வருக வருக
மகிழ்ச்சியுடன் எங்கள் இல்லம் வந்து தங்க வருக வருக.
குளிர்ச்சியுடன் வந்திடுவாய் குதூகலமாய் வந்திடுவாய்.
மலர்ச்சியுடன் வந்திடுவாய்
மகிழ்ச்சியுடன் தங்கிடுவாய்.
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சி.. மதுரைக் காஞ்சி கூறும் மதுரையின் சிறப்புகள்!
எழுத்தாளர் மனைவி!
உன்னைப் பார்க்காத நாள்களில் நான் என்னை இழந்தேன்!
Tamil Poem: பனித்துளி!
500 ஆண்டு பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்.. அருள் தந்து காக்கும் அன்னை!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
{{comments.comment}}