இன்று மார்ச் 01 புதன்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 17.
கரிநாள். காலை 08.04 முதல் மார்ச் 02 காலை 09.40 வரை தசமி. வளர்பிறை சமநோக்கு நாள்.
காலை 08.03 வரை நவமி, பிறகு தசமி திதி. பிற்பகல் 01.09 வரை மிருகசீரிஷம் நட்சத்திரம், பிறகு திருவாதிரை. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து... "சி.எம்முடன் செல்ஃபி".. திமுகவின் தடபுடல் கொண்டாட்டம்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 மணி வரை
என்ன செய்ய உகந்த நாள் ?
வங்கி சார்ந்த பணிகளை மேற்கொள்ள, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
ஸ்ரீராமரை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}