மார்ச் 14 - இன்று யாரை வழிபட நினைத்தது நிறைவேறும் ?

Mar 14, 2023,07:52 AM IST

இன்று மார்ச் 14 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு மாசி 30. 

தேய்பிறை அஷ்டமி. சமநோக்கு நாள்


மாலை 05.23 வரை சப்தமி, பிறகு அஷ்டமி.  05.24 துவங்கி, நாளை (மார்ச் 15)மாலை 03.24 வரை அஷ்டமி. அதிகாலை 05.43 வரை அனுஷம் நட்சத்திரம் பிறகு கேட்டை நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்த யோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 மணி முதல் 04.30 வரை


எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை


இன்று என்ன செய்ய நல்ல நாள்?


கால்நடைகளை பழக்குவதற்கு, புதிய கருவிகளை பவ்படுத்துவதற்கு, பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க நல்ல நாள்.


யாரை வழிபட நல்லது நடக்கும்?


செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். தேய்பிறை அஷ்டமி திதி மாலையில் துவங்குவதால், மாலை நேரத்தில் கால பைரவரை விளக்கேற்றி வழிபட நினைத்த காரியங்கள் கை கூடும்.


சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்