இன்று மார்ச் 14 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 30.
தேய்பிறை அஷ்டமி. சமநோக்கு நாள்
மாலை 05.23 வரை சப்தமி, பிறகு அஷ்டமி. 05.24 துவங்கி, நாளை (மார்ச் 15)மாலை 03.24 வரை அஷ்டமி. அதிகாலை 05.43 வரை அனுஷம் நட்சத்திரம் பிறகு கேட்டை நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்த யோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் 04.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள்?
கால்நடைகளை பழக்குவதற்கு, புதிய கருவிகளை பவ்படுத்துவதற்கு, பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க நல்ல நாள்.
யாரை வழிபட நல்லது நடக்கும்?
செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். தேய்பிறை அஷ்டமி திதி மாலையில் துவங்குவதால், மாலை நேரத்தில் கால பைரவரை விளக்கேற்றி வழிபட நினைத்த காரியங்கள் கை கூடும்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}