மார்ச் 14 - இன்று யாரை வழிபட நினைத்தது நிறைவேறும் ?

Mar 14, 2023,07:52 AM IST

இன்று மார்ச் 14 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு மாசி 30. 

தேய்பிறை அஷ்டமி. சமநோக்கு நாள்


மாலை 05.23 வரை சப்தமி, பிறகு அஷ்டமி.  05.24 துவங்கி, நாளை (மார்ச் 15)மாலை 03.24 வரை அஷ்டமி. அதிகாலை 05.43 வரை அனுஷம் நட்சத்திரம் பிறகு கேட்டை நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்த யோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 மணி முதல் 04.30 வரை


எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை


இன்று என்ன செய்ய நல்ல நாள்?


கால்நடைகளை பழக்குவதற்கு, புதிய கருவிகளை பவ்படுத்துவதற்கு, பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க நல்ல நாள்.


யாரை வழிபட நல்லது நடக்கும்?


செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். தேய்பிறை அஷ்டமி திதி மாலையில் துவங்குவதால், மாலை நேரத்தில் கால பைரவரை விளக்கேற்றி வழிபட நினைத்த காரியங்கள் கை கூடும்.


சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்