இன்று மார்ச் 14 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 30.
தேய்பிறை அஷ்டமி. சமநோக்கு நாள்
மாலை 05.23 வரை சப்தமி, பிறகு அஷ்டமி. 05.24 துவங்கி, நாளை (மார்ச் 15)மாலை 03.24 வரை அஷ்டமி. அதிகாலை 05.43 வரை அனுஷம் நட்சத்திரம் பிறகு கேட்டை நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்த யோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் 04.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள்?
கால்நடைகளை பழக்குவதற்கு, புதிய கருவிகளை பவ்படுத்துவதற்கு, பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க நல்ல நாள்.
யாரை வழிபட நல்லது நடக்கும்?
செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். தேய்பிறை அஷ்டமி திதி மாலையில் துவங்குவதால், மாலை நேரத்தில் கால பைரவரை விளக்கேற்றி வழிபட நினைத்த காரியங்கள் கை கூடும்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}