மார்ச் 16 - இன்று எந்தெந்த காரியங்களை செய்வதற்கு உகந்த நாள்?

Mar 16, 2023,10:16 AM IST

இன்று மார்ச் 16 வியாழக்கிழமை.

சுபகிருது ஆண்டு பங்குனி 02, கீழ்நோக்கு நாள்


பிற்பகல் 1.21 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. அதிகாலை 03.15 வரை மூலம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 03.15 வரை மரணயோகம், பிறகு காலை 06.23 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் வாய்கிறது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 11.30 முதல் 12 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?


கணிதம் பயிலுவதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, கடன் வாங்குவதற்கு ஏற்ற நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும்?


இன்று வியாழக்கிழமை என்பதனால் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். ஞானம் பெருகும்.


சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்