மார்ச் 16 - இன்று எந்தெந்த காரியங்களை செய்வதற்கு உகந்த நாள்?

Mar 16, 2023,10:16 AM IST

இன்று மார்ச் 16 வியாழக்கிழமை.

சுபகிருது ஆண்டு பங்குனி 02, கீழ்நோக்கு நாள்


பிற்பகல் 1.21 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. அதிகாலை 03.15 வரை மூலம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 03.15 வரை மரணயோகம், பிறகு காலை 06.23 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் வாய்கிறது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 11.30 முதல் 12 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?


கணிதம் பயிலுவதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, கடன் வாங்குவதற்கு ஏற்ற நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும்?


இன்று வியாழக்கிழமை என்பதனால் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். ஞானம் பெருகும்.


சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்