இன்று மார்ச் 18 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 04
ஏகாதசி, திருவோணம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.36 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.06 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 10.28 வரை திருவோண நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் வருகிறது.
அதிகாலை 12.06 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.21 வரை மரண யோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை.
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை.
இன்று என்வெல்லாம் செய்ய உகந்த நாள்?
இயந்திய பயிற்சிகள் மேற்கொள்ள, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, ஹோமம் செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று சனிக்கிழமை என்பதுடன் ஏகாதசியுடன் திருவோண நட்சத்திரமும் இணைந்து வருவதால் பெருமாளை வழிபட சகலவிதமாக நன்மைகளும், செல்வ வளமும் உண்டாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பாவமும் நீங்கி விடும்.
தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தான் பிழைக்கும்.. இல்லாவிட்டால்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி பேச்சு
மக்களே என்ஜாய்..தமிழ்நாட்டில் இன்றும், 14, 15 ,16, தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!
Heart Breaking News: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு!
விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் இங்கிலாந்து போகும் இந்திய அணி.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?
Madurai Chithirai Thiruvizha: பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
கோவையில் நடைபெற இருந்த.. இசைஞானி இளையராஜா இசை கச்சேரி..மே 31 தேதிக்கு ஒத்திவைப்பு..!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு புதிய சிக்கல்.. படத்திற்கு தடை கோரி பாஜக வழக்கு..!
அடிக்குது வெயிலு.. கோடைக் கொடுமையை சமாளிக்க.. சூப்பரான நுங்கு.. ஜில் ஜில் நன்மைகள்!
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்... சவரனுக்கு ரூ.1320 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!