இன்று மார்ச் 18 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 04
ஏகாதசி, திருவோணம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.36 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.06 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 10.28 வரை திருவோண நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் வருகிறது.
அதிகாலை 12.06 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.21 வரை மரண யோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை.
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை.
இன்று என்வெல்லாம் செய்ய உகந்த நாள்?
இயந்திய பயிற்சிகள் மேற்கொள்ள, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, ஹோமம் செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று சனிக்கிழமை என்பதுடன் ஏகாதசியுடன் திருவோண நட்சத்திரமும் இணைந்து வருவதால் பெருமாளை வழிபட சகலவிதமாக நன்மைகளும், செல்வ வளமும் உண்டாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பாவமும் நீங்கி விடும்.
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}