இன்று மார்ச் 18 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 04
ஏகாதசி, திருவோணம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.36 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.06 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 10.28 வரை திருவோண நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் வருகிறது.
அதிகாலை 12.06 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.21 வரை மரண யோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை.
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை.
இன்று என்வெல்லாம் செய்ய உகந்த நாள்?
இயந்திய பயிற்சிகள் மேற்கொள்ள, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, ஹோமம் செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று சனிக்கிழமை என்பதுடன் ஏகாதசியுடன் திருவோண நட்சத்திரமும் இணைந்து வருவதால் பெருமாளை வழிபட சகலவிதமாக நன்மைகளும், செல்வ வளமும் உண்டாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பாவமும் நீங்கி விடும்.
முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி
கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு
PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!
எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!
ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!
Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?
Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!
அசைஞ்சு வரும் தேரு.. அது எங்கு ஆழித் தேர்.. தேரோட்டத்திற்குத் தயாராகும் திருவாரூர்!
{{comments.comment}}