இன்று மார்ச் 18 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 04
ஏகாதசி, திருவோணம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.36 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.06 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 10.28 வரை திருவோண நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் வருகிறது.
அதிகாலை 12.06 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.21 வரை மரண யோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை.
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை.
இன்று என்வெல்லாம் செய்ய உகந்த நாள்?
இயந்திய பயிற்சிகள் மேற்கொள்ள, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, ஹோமம் செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று சனிக்கிழமை என்பதுடன் ஏகாதசியுடன் திருவோண நட்சத்திரமும் இணைந்து வருவதால் பெருமாளை வழிபட சகலவிதமாக நன்மைகளும், செல்வ வளமும் உண்டாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பாவமும் நீங்கி விடும்.
சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
{{comments.comment}}