இன்று மார்ச் 21 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 07
அமாவாசை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.53 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை திதி உள்ளது. இன்று மாலை 06.10 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதன் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.10 வரை மரணயோகம், பிறகு அமிர்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 03 முதல் 04.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்னவெல்லாம் செய்வதற்கு ஏற்ற நாள் ?
தான, தர்மங்கள் செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, இயந்திர பணிகளை மேற்கொள்ள, மந்திரம் ஜபம் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட நன்மை கிடைக்கும் ?
முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
நடுநிலயான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
{{comments.comment}}