இன்று மார்ச் 21 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 07
அமாவாசை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.53 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை திதி உள்ளது. இன்று மாலை 06.10 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதன் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.10 வரை மரணயோகம், பிறகு அமிர்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 03 முதல் 04.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்னவெல்லாம் செய்வதற்கு ஏற்ற நாள் ?
தான, தர்மங்கள் செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, இயந்திர பணிகளை மேற்கொள்ள, மந்திரம் ஜபம் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட நன்மை கிடைக்கும் ?
முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}