மார்ச் 21 - இன்று என்ன செய்தால் நன்மை பெறலாம் ?

Mar 21, 2023,09:42 AM IST

இன்று மார்ச் 21 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 07

அமாவாசை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 01.53 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை திதி உள்ளது. இன்று மாலை 06.10 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதன் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.10 வரை மரணயோகம், பிறகு அமிர்தயோகம்.




நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 03 முதல் 04.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்னவெல்லாம் செய்வதற்கு ஏற்ற நாள் ?


தான, தர்மங்கள் செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, இயந்திர பணிகளை மேற்கொள்ள, மந்திரம் ஜபம் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட நன்மை கிடைக்கும் ?


முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.


சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்