மார்ச் 21 - இன்று என்ன செய்தால் நன்மை பெறலாம் ?

Mar 21, 2023,09:42 AM IST

இன்று மார்ச் 21 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 07

அமாவாசை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 01.53 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை திதி உள்ளது. இன்று மாலை 06.10 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதன் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.10 வரை மரணயோகம், பிறகு அமிர்தயோகம்.




நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 03 முதல் 04.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்னவெல்லாம் செய்வதற்கு ஏற்ற நாள் ?


தான, தர்மங்கள் செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, இயந்திர பணிகளை மேற்கொள்ள, மந்திரம் ஜபம் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட நன்மை கிடைக்கும் ?


முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.


சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்