மார்ச் 22 - இன்று யாரை வழிபட்டால் செல்வம் சேரும்?

Mar 22, 2023,09:43 AM IST
இன்று மார்ச் 22 புதன்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி  08
தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி பண்டிகை), வளர்பிறை, மேல்நோக்கு நாள்

அதிகாலை 12.01 வரை அமாவாசை திதியும், பிறகு இரவு 10.24 வரை பிரதமை திதி, அதன் பிறகு துவிதியை திதியும் உள்ளது.மாலை 05.31 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.20 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 05.13 வரை சித்தயோகமும், பிறகு மரண யோகமும் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை 

என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?

ஹோமம் செய்வதற்கு, வீடு தொடர்பான பணிகள் துவங்குவதற்கு, அபிஷேகம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிறைவேற்ற, குளம், கிணறு அமைப்பதற்கு, புதிய தொழில் துவங்குவதற்கு சிறப்பான நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று முருகப் பெருமானை வழிபட மேன்மை உண்டாகும். சிவபெருமானை வழிபட சகல விதமான செல்வங்களும் சேரும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்