மார்ச் 22 - இன்று யாரை வழிபட்டால் செல்வம் சேரும்?

Mar 22, 2023,09:43 AM IST
இன்று மார்ச் 22 புதன்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி  08
தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி பண்டிகை), வளர்பிறை, மேல்நோக்கு நாள்

அதிகாலை 12.01 வரை அமாவாசை திதியும், பிறகு இரவு 10.24 வரை பிரதமை திதி, அதன் பிறகு துவிதியை திதியும் உள்ளது.மாலை 05.31 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.20 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 05.13 வரை சித்தயோகமும், பிறகு மரண யோகமும் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை 

என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?

ஹோமம் செய்வதற்கு, வீடு தொடர்பான பணிகள் துவங்குவதற்கு, அபிஷேகம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிறைவேற்ற, குளம், கிணறு அமைப்பதற்கு, புதிய தொழில் துவங்குவதற்கு சிறப்பான நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று முருகப் பெருமானை வழிபட மேன்மை உண்டாகும். சிவபெருமானை வழிபட சகல விதமான செல்வங்களும் சேரும்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்