மார்ச் 28 - இன்று நல்ல காரியம் செய்யலாமா ?

Mar 28, 2023,09:56 AM IST

இன்று மார்ச் 28 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 14

வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 10.12 வரை சப்தமி, பிறகு அஷ்டமி திதி துவங்குகிறது. இரவு 08.24 வரை மிருசீரிஷம் நட்சத்திரம், பிறகு திருவாதிரை நட்சத்திரம். காலை 06.16 வரை அமிர்தயோகம், பிறகு இரவு 08.24 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்னவெல்லாம் செய்வதற்கு நல்ல நாள்?


பயணம் மேற்கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, சுபகாரிய பணிகள் செய்ய, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று செவ்வாய்கிழமையில் வரும் சப்தமி திதி என்பதால் சப்தகன்னிகளை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்