இன்று மார்ச் 28 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 14
வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 10.12 வரை சப்தமி, பிறகு அஷ்டமி திதி துவங்குகிறது. இரவு 08.24 வரை மிருசீரிஷம் நட்சத்திரம், பிறகு திருவாதிரை நட்சத்திரம். காலை 06.16 வரை அமிர்தயோகம், பிறகு இரவு 08.24 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்னவெல்லாம் செய்வதற்கு நல்ல நாள்?
பயணம் மேற்கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, சுபகாரிய பணிகள் செய்ய, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று செவ்வாய்கிழமையில் வரும் சப்தமி திதி என்பதால் சப்தகன்னிகளை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}