இன்று மார்ச் 28 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 14
வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 10.12 வரை சப்தமி, பிறகு அஷ்டமி திதி துவங்குகிறது. இரவு 08.24 வரை மிருசீரிஷம் நட்சத்திரம், பிறகு திருவாதிரை நட்சத்திரம். காலை 06.16 வரை அமிர்தயோகம், பிறகு இரவு 08.24 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்னவெல்லாம் செய்வதற்கு நல்ல நாள்?
பயணம் மேற்கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, சுபகாரிய பணிகள் செய்ய, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று செவ்வாய்கிழமையில் வரும் சப்தமி திதி என்பதால் சப்தகன்னிகளை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}