இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 17
அதிகாலை 01.40 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 12.54 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூச நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம்
நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு சிறப்பான நாள்?
வாஸ்து சாந்தி செய்வதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, மூலிகைகள் பறிப்பதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட நன்மை கிடைக்கும்?
ஆண்டாளை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மகாலட்சுமியையும், அம்பிகையையும் வழிபட துன்பங்கள் விலகும்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}