இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 17
அதிகாலை 01.40 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 12.54 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூச நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம்
நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு சிறப்பான நாள்?
வாஸ்து சாந்தி செய்வதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, மூலிகைகள் பறிப்பதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட நன்மை கிடைக்கும்?
ஆண்டாளை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மகாலட்சுமியையும், அம்பிகையையும் வழிபட துன்பங்கள் விலகும்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}