மார்ச் 31 - இன்று நன்மை பெருக யாரை வழிபட வேண்டும்?

Mar 31, 2023,09:30 AM IST

இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 17

அதிகாலை 01.40 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 12.54 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூச நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம்




நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை 


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு சிறப்பான நாள்?


வாஸ்து சாந்தி செய்வதற்கு,  வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, மூலிகைகள் பறிப்பதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட நன்மை கிடைக்கும்?


ஆண்டாளை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மகாலட்சுமியையும், அம்பிகையையும் வழிபட துன்பங்கள் விலகும்.


சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்