இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 17
அதிகாலை 01.40 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 12.54 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூச நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம்
நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு சிறப்பான நாள்?
வாஸ்து சாந்தி செய்வதற்கு, வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, மூலிகைகள் பறிப்பதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட நன்மை கிடைக்கும்?
ஆண்டாளை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மகாலட்சுமியையும், அம்பிகையையும் வழிபட துன்பங்கள் விலகும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}