மார்ச் 31 - இன்று நன்மை பெருக யாரை வழிபட வேண்டும்?

Mar 31, 2023,09:30 AM IST

இன்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 17

அதிகாலை 01.40 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 12.54 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூச நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம்




நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை 


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு சிறப்பான நாள்?


வாஸ்து சாந்தி செய்வதற்கு,  வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, மூலிகைகள் பறிப்பதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட நன்மை கிடைக்கும்?


ஆண்டாளை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மகாலட்சுமியையும், அம்பிகையையும் வழிபட துன்பங்கள் விலகும்.


சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்