மார்ச் 11 - இன்று யாரை வழிபட நன்மைகள் பெருகும் ?

Mar 11, 2023,09:20 AM IST
இன்று மார்ச் 12 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 27, தேய்பிறை, சமநோக்கு நாள்

இன்று இரவு 09.02 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி வருகிறது. காலை 06.32 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.25 வரை சித்தயோகமும், பிறகு 06.32 வரை மரண யோகமும், பிறகு அமிர்த யோகமும்  உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை 
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 மணி வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

கணக்கு சார்ந்த பணிகளை துவக்க, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு, சாலை அமைப்பதற்கு, அபிஷேகம் போன்ற நேர்த்திக்கடன் நிறைவேற்ற உகந்த நாள்.

யாரை வழிபட நன்மை பெருகும்?

இன்று மாலை வரை சதுர்த்தி திதி உள்ளதால் விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்