மார்ச் 11 - இன்று யாரை வழிபட நன்மைகள் பெருகும் ?

Mar 11, 2023,09:20 AM IST
இன்று மார்ச் 12 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 27, தேய்பிறை, சமநோக்கு நாள்

இன்று இரவு 09.02 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி வருகிறது. காலை 06.32 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.25 வரை சித்தயோகமும், பிறகு 06.32 வரை மரண யோகமும், பிறகு அமிர்த யோகமும்  உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை 
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 மணி வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

கணக்கு சார்ந்த பணிகளை துவக்க, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு, சாலை அமைப்பதற்கு, அபிஷேகம் போன்ற நேர்த்திக்கடன் நிறைவேற்ற உகந்த நாள்.

யாரை வழிபட நன்மை பெருகும்?

இன்று மாலை வரை சதுர்த்தி திதி உள்ளதால் விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்