மார்ச் 11 - இன்று யாரை வழிபட நன்மைகள் பெருகும் ?

Mar 11, 2023,09:20 AM IST
இன்று மார்ச் 12 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 27, தேய்பிறை, சமநோக்கு நாள்

இன்று இரவு 09.02 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி வருகிறது. காலை 06.32 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.25 வரை சித்தயோகமும், பிறகு 06.32 வரை மரண யோகமும், பிறகு அமிர்த யோகமும்  உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை 
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 மணி வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

கணக்கு சார்ந்த பணிகளை துவக்க, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு, சாலை அமைப்பதற்கு, அபிஷேகம் போன்ற நேர்த்திக்கடன் நிறைவேற்ற உகந்த நாள்.

யாரை வழிபட நன்மை பெருகும்?

இன்று மாலை வரை சதுர்த்தி திதி உள்ளதால் விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்