மார்ச் 11 - இன்று யாரை வழிபட நன்மைகள் பெருகும் ?

Mar 11, 2023,09:20 AM IST
இன்று மார்ச் 12 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 27, தேய்பிறை, சமநோக்கு நாள்

இன்று இரவு 09.02 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி வருகிறது. காலை 06.32 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.25 வரை சித்தயோகமும், பிறகு 06.32 வரை மரண யோகமும், பிறகு அமிர்த யோகமும்  உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை 
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 மணி வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

கணக்கு சார்ந்த பணிகளை துவக்க, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு, சாலை அமைப்பதற்கு, அபிஷேகம் போன்ற நேர்த்திக்கடன் நிறைவேற்ற உகந்த நாள்.

யாரை வழிபட நன்மை பெருகும்?

இன்று மாலை வரை சதுர்த்தி திதி உள்ளதால் விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்