மார்கழி 30 திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 : புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

Jan 13, 2025,04:09 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :


புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்

நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


பூமியில் பிறந்த அடியாளர்கள் அனைவரும் சிவனை போற்றி பாடி, அவருடைய அருளை பெறுகிறார்கள். ஆனால் பூமியில் வந்து பிறக்காத காரணத்தால் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என  திருமாலும், அவரது நாபிக் கமலத்தில் பிறந்த நான்முகனான பிரம்மாவும் வருந்துகின்றனர். திருப்பெருந்துறையில் இருக்கும் சிவ பெருமானே! அவர்களுக்கு கிடைக்காத உன்னுடைய உண்மையான அருளை இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வழங்கிக் கொண்டிருக்கிறார். எவருக்கும் கிடைக்காத அமுதம் போன்றவனே, உன்னுடைய திருக்கண்கள் திறந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

news

இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

news

தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

news

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!

news

வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்