காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் இரண்டு முறை தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.56 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் லேசாக வீடுகள் அதிர்ந்தன.
இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}