காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் இரண்டு முறை தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.56 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் லேசாக வீடுகள் அதிர்ந்தன.
இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}