வாழ்க்கையை நடத்துவதற்கு பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால், வாழ்க்கையே பணம்தான் என்பது ஒரு மாயை.
பணம் நமக்கு வசதிகளைத் தரும், ஆனால் மனநிம்மதியைத் தராது. ஒரு விலையுயர்ந்த படுக்கையை பணத்தால் வாங்க முடியும், ஆனால் நிம்மதியான உறக்கத்தை வாங்க முடியாது.
அன்பான குடும்பம், உண்மையான நண்பர்கள், மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம்—இவை எவையும் பணத்தால் உருவாக்கப்படுபவை அல்ல.
இருப்பதை வைத்துத் திருப்தி அடையும் மனமே மகிழ்ச்சியின் ஊற்று. கோடி ரூபாய் இருந்தாலும் நிம்மதி இல்லை என்றால் அது வறுமைக்குச் சமம்.
பணம் பையை நிரப்பும்; ஆனால் அன்பு மட்டுமே வாழ்க்கையை நிரப்பும். இதை வைத்து நமது தி மீரா எழுதியுள்ள அழகிய கவிதை.

They say money builds a shining door,
And opens paths we lacked before.
It buys a house, a meal, a ride,
And keeps some daily fears aside.
Yet coins can’t laugh or hold your hand,
Or understand when you can’t stand.
A wallet full may light the room,
But not chase every shadowed gloom.
True joy grows in a caring word,
In being seen and being heard.
In family talks and friendly time,
In simple songs and silly rhyme.
Money helps, it plays a part,
But love is the richer art.
A peaceful mind, a hopeful view,
Are treasures no one sells to you.
So earn and save, be wise and fair,
But keep some kindness everywhere.
For happy lives are gently made,
Where hearts, not notes, set the grade.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}