டில்லி : நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் 2024 ல் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 01 ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 04ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இன்று பல்வேறு மீடியாக்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டுள்ளன.
இதில் பெரும்பாலான கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் கூறியுள்ள முடிவுகள் முழு விபரம் :
இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் :
பாஜக கூட்டணி - 371
இந்தியா கூட்டணி - 125
மற்றவை - 47
ஜன் கி பாத் :
பாஜக கூட்டணி - 362 முதல் 392
இந்தியா கூட்டணி - 141 முதல் 161 வரை
மற்றவை - 10 முதல் 20 வரை
ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் :
பாஜக கூட்டணி - 353 முதல் 368 வரை
இந்தியா கூட்டணி - 118 முதல் 133 வரை
மற்றவை - 43 முதல் 48 வரை
ரிபப்ளிக் டிவி - பி மார்க் :
பாஜக கூட்டணி - 359
இந்தியா கூட்டணி - 154
மற்றவை - 30
டிவி 5 தெலுங்கு :
பாஜக கூட்டணி - 359
இந்தியா கூட்டணி - 154
மற்றவை - 30
என்டி டிவி (போல் ஆஃப் போல்ஸ்):
பாஜக கூட்டணி - 365
இந்தியா கூட்டணி - 142
மற்றவை - 36
கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?
தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 29, 2025... இன்று வெற்றிகளை குவிக்க போகும் ராசிகள்
கரூர் சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல.. தவெக முறையீடு.. நாளை மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் விசாரணை
கரூர் துயரம்.. பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
{{comments.comment}}