சென்னை: சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாழ்தளப் பேருந்துகள் ஓடும் வழித்தடங்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் உள்பட 100 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்து தற்போது இந்தப் பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்ற விவரத்தை எம்சிடி அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள 58 புதிய தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை அறிவித்துள்ள எம்டிசி, மேலும், புதிய தாழ்த்தளப் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் வழித்தடங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள ரூட் விவரம்:
தி நகர் - திருப்போரூர் (5 பேருந்துகள்)
பிராட்வே - கோவளம் (5)
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் - கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் (6)
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் - கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (7)
பிராட்வே - திருப்போரூர் (4)
பிராட்வே - கூடுவாஞ்சேரி (4)
பட்டாபி - அண்ணா சதுக்கம் (2)
தி நகர்- கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (3)
தி.நகர் - பூந்தமல்லி (2)
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் - கூடுவாஞ்சேரி (3)
தாம்பரம் - மாமல்லபுரம் (3)
பிராட்வே - கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (2)
தாம்பரம் - ஆவடி (2)
பிராட்வே - செங்குன்றம் (3)
பெரம்பூர் - திருவான்மியூர் (2)
திருவொற்றியூர் - பூந்தமல்லி (3)
டோல்கேட் - திருவான்மியூர் (2)
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}