நிலவின் கவிதை!

Apr 25, 2026,02:44 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


நிலாப்பெண்ணே

உனைப் பார்த்து 

சிலையானேன் நேற்று 


கண்ணே உனைப் பார்த்து

கவி வடிப்பேன் காதல் சேர்த்து


எத்தனை கவிஞர் என்னை பெண் என்று அழைத்தாலும்

ஒத்துக்கொள்ள மறுக்கிறேனே....


அந்தி வானில் 

உன்னை பார்க்கும் போது




உந்தன் கையில் 

என்னை கொண்டு 


உலா போகும்

நிலா பெண்ணே


மாலை நேர பொழுதெல்லாம்


உன் அழகில் மயங்கி 


காதலித்து காதலித்து 


புதுக்கவிதை செய்வோம்


சந்திரனாய் நானும்


மதியாய் நீயும் ....


கண்ணில் நூறு 

காதல் பேசும்


எந்தன் ஆசை 

நிலா பெண்ணே!


காலம் நேரம் மறவாமல் 


நிலவே முகம் காட்டு!


காத்திருப்பேன் உனை எதிர்பார்த்து!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்