- கவிஞர் பிஎஸ் முருகேசன்
மனம் திறந்து பேசுதடா
மாந்தோப்பில் கிளி இரண்டு
மகிழ்ச்சியிலே உரசு தடா
மாறி மாறி வால் இரண்டு
அன்னாந்து பார்க்கயிலே
அசையுது விழி இரண்டு
ஆத்துலே வெள்ளம் வந்து
ஓடுது கரைபுரண்டு
காத்துலே கலந்து வந்து
கலக்குது பூ வாசம்
காட்டிக்க முடியலியே
காதலின் நேசம்
என்னவள் நினைவில்
ஏங்குதே தேசம்

எண்ணத்தில் நிறைந்தால்
எழுப்புவேன் கோசம்
உதயம் தந்தால்
ஒளிரும் விடியல்
உவகையுடன் இருப்பேன்
உன்னோட மடியில்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
{{comments.comment}}