- ஜயலட்சுமி, கோழிக்கோடு
வானத்தின் கருமையில்
வெண் திங்கள்
தோன்ற
மெல்ல நடக்கிறேன் நான்
நிலவை ரசித்தபடி
மதியின் தண்ணொளியில்
ஆற்றங்கரையோரத்தில் யாருமற்ற வேளையில்

உன்னுடனான நேரங்கள்
படகில் உலாச் சென்றோம்
நீரோடையின் ஓசைகளும்
உன்முக வடிவும் இரவும்
மனம் மயங்க எழுதினேன் ஒரு கவிதை
சோமனின் சுடரொளி
புவி எங்கும் பரவ
அழகுற
உன் கரம் பிடித்து
நடந்தேன் உவகையுடனே!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
{{comments.comment}}