- ஜயலட்சுமி, கோழிக்கோடு
வானத்தின் கருமையில்
வெண் திங்கள்
தோன்ற
மெல்ல நடக்கிறேன் நான்
நிலவை ரசித்தபடி
மதியின் தண்ணொளியில்
ஆற்றங்கரையோரத்தில் யாருமற்ற வேளையில்

உன்னுடனான நேரங்கள்
படகில் உலாச் சென்றோம்
நீரோடையின் ஓசைகளும்
உன்முக வடிவும் இரவும்
மனம் மயங்க எழுதினேன் ஒரு கவிதை
சோமனின் சுடரொளி
புவி எங்கும் பரவ
அழகுற
உன் கரம் பிடித்து
நடந்தேன் உவகையுடனே!
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}