- ஜயலட்சுமி, கோழிக்கோடு
வானத்தின் கருமையில்
வெண் திங்கள்
தோன்ற
மெல்ல நடக்கிறேன் நான்
நிலவை ரசித்தபடி
மதியின் தண்ணொளியில்
ஆற்றங்கரையோரத்தில் யாருமற்ற வேளையில்

உன்னுடனான நேரங்கள்
படகில் உலாச் சென்றோம்
நீரோடையின் ஓசைகளும்
உன்முக வடிவும் இரவும்
மனம் மயங்க எழுதினேன் ஒரு கவிதை
சோமனின் சுடரொளி
புவி எங்கும் பரவ
அழகுற
உன் கரம் பிடித்து
நடந்தேன் உவகையுடனே!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}