- ஜயலட்சுமி, கோழிக்கோடு
வானத்தின் கருமையில்
வெண் திங்கள்
தோன்ற
மெல்ல நடக்கிறேன் நான்
நிலவை ரசித்தபடி
மதியின் தண்ணொளியில்
ஆற்றங்கரையோரத்தில் யாருமற்ற வேளையில்

உன்னுடனான நேரங்கள்
படகில் உலாச் சென்றோம்
நீரோடையின் ஓசைகளும்
உன்முக வடிவும் இரவும்
மனம் மயங்க எழுதினேன் ஒரு கவிதை
சோமனின் சுடரொளி
புவி எங்கும் பரவ
அழகுற
உன் கரம் பிடித்து
நடந்தேன் உவகையுடனே!
ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!
பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!
சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
{{comments.comment}}