- கனல்கவி சென்னிமலை அ.சீனிவாசன்
இயற்கையின் கொடை
இனிதான
பூவுலகமே
செயற்கையைப்
புறக்கணிக்கச்
செழிப்புறும்
அவனியே
எல்லையே
இல்லாத
வானமும்
சொர்க்கமே

தொல்லையே
தராமல்
காத்திடு
பூமியையே
வரமென
வாய்த்ததைக்
காத்திட
வேண்டாமா?
திறமையோடு
நம்பிக்கை வளர்த்திடு
எப்போதுமே
அன்பாலே
அரவணைக்க ஆனந்தம்
மேலோங்கும்
பண்பாட்டை
வளர்த்திடு
வாழ்த்திடும்
தலைமுறையே
நீர்க்குமிழி
வாழ்விது
நிதர்சனம்
உணர்ந்திடு
வாழ்நாளே
(கனல்கவி சென்னிமலை அ .சீனிவாசன், சொல்வளம் நிறைந்து கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர். கவித்துளி
கற்பனையின் ஊற்று நடத்திய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்று எழுதப்பட்ட கவிதை இது)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}