- கனல்கவி சென்னிமலை அ.சீனிவாசன்
இயற்கையின் கொடை
இனிதான
பூவுலகமே
செயற்கையைப்
புறக்கணிக்கச்
செழிப்புறும்
அவனியே
எல்லையே
இல்லாத
வானமும்
சொர்க்கமே

தொல்லையே
தராமல்
காத்திடு
பூமியையே
வரமென
வாய்த்ததைக்
காத்திட
வேண்டாமா?
திறமையோடு
நம்பிக்கை வளர்த்திடு
எப்போதுமே
அன்பாலே
அரவணைக்க ஆனந்தம்
மேலோங்கும்
பண்பாட்டை
வளர்த்திடு
வாழ்த்திடும்
தலைமுறையே
நீர்க்குமிழி
வாழ்விது
நிதர்சனம்
உணர்ந்திடு
வாழ்நாளே
(கனல்கவி சென்னிமலை அ .சீனிவாசன், சொல்வளம் நிறைந்து கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர். கவித்துளி
கற்பனையின் ஊற்று நடத்திய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்று எழுதப்பட்ட கவிதை இது)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}